சுவரோவியம்

லிட்டில் இந்தியா, தேக்கா நிலையம் ஆகிய பகுதிகளை அலங்கரிக்கும் பல சுவரோவியங்களின் பட்டியலில் அழகிய நினைவலைகளைத் தூண்டும் மற்றொரு சுவரோவியமும் இணைந்துள்ளது.
திருவாட்டி கிருஷ்ணவேணி கண்ணு சக்திவேல், 45 ஆண்டுகளுக்கும் மேலாக குவீன்ஸ்டவுன் குடியிருப்புப் பேட்டையில் வசித்து வருகிறார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகளில் சிங்கப்பூரின் வரலாற்றைக் கூறும் சுவரோயவிமும் ஒன்று.